Saturday, August 23, 2008

நேற்றுச் செய்தவை...
இன்று செய்பவை...
நாளை செய்யவுள்ளவை..
எல்லாமே... எல்லாமே எனக்கு மறந்து போனது..
நீ மட்டுமே என் நினைவில்
நிற்பதால்....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..