Tuesday, February 17, 2009

அவலம்

சின்னவயதில்...
சின்ன வேலைகூட தெரியாது...
அம்மா எப்பவும்...இப்படித்தான் செல்லமாய் ....
கடிவாள்
இப்போது நான் கொஞ்சம் பெரியவள்...
மொத்தக் குடும்பத்திற்கும் நான் தான் வேலைக்காரி....
இருபத்தைந்தில் திருமணம்...
இருபத்தியாறில் நான்...
விவையாதலால்.....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..