Saturday, August 30, 2008

இடைவெளி


உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம்...
இடைவெளி விட்டுத்தான் இருப்பதுண்டு
நீ என்னை தொட்டு விடுவாய் என்ற அச்சமல்ல....
நம்மிடையே காதல்இருக்கட்டும்...
அதற்காகத்தான்...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..