Thursday, August 28, 2008

கடனாளி

கடவுளுக்கும் எனக்கும்
மண்ணில் கனக்க
கணக்கு வழக்கு…
அதனால்தான் அவன்….
மண்ணிற்கும் வருவதில்லை...என்
கண்ணிலும் படுவதில்லை
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..