நிலாவரும் நேரம்...
Tuesday, September 30, 2008
அன்பு
என் உயிர் உள்ளவரை....
உன் அன்பு....எனக்கு
ஒருபோதும் தேவையில்லை...
உன் அன்பு உள்ளவரை...
நான் வாழ்ந்தால்போதும்...
நினைவு
மழைவிட்ட பின்னரும்...
மரங்களின் தூறல்கள் போல...
பிரிவின் பின்னரும்...
உன்னுடைய நினைவுகள்...
நனைவதே மிகவும் பிடிக்கும்...
மழையிலும்.....
உன் நினைவிலும்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..