Tuesday, September 30, 2008

நினைவு


மழைவிட்ட பின்னரும்...
மரங்களின் தூறல்கள் போல...
பிரிவின் பின்னரும்...
உன்னுடைய நினைவுகள்...
நனைவதே மிகவும் பிடிக்கும்...
மழையிலும்.....
உன் நினைவிலும்...

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..