நிலாவரும் நேரம்...
Tuesday, October 28, 2014
பலிஆடு
வாஞ்சையோடு அணைத்ததும்…
மேனியெங்கும் முத்தமழை பொழிந்ததும்
செவியோடு
இரகசியமாய் செல்லம் கொஞ்சியதும்
இன்றுவரையில்லாத
அன்பையெல்லாம் கொட்டிக்கொடுத்ததுவும்
தன்னை பலியிடத்தான் என்று…
பாவம் அந்த ஆட்டிற்கு
அப்போது தெரிந்திருக்கவில்லை…
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..