நிலாவரும் நேரம்...
Monday, May 25, 2009
வலி
புரியவே முடியாத சோகங்கள்...
ரணங்கள்.....
பேழைகள் தாங்கவோ...
பேரணிகள் நடத்தவோ எங்களால் முடியாது...
கறுப்புக் கொடிக்கு கூட நாங்கள் மறுக்கப்படுவோம்
துன்பங்களும் துயரங்களும்...
எங்களுக்கும் தான்...
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகின்றோம்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..