விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் உன்னையே நினைத்துக் கொள்வேன்...அதற்கு காரணம்... நீ என்பதால்..
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்... உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்... பூக்களைத்தான் பார்க்கிறேன்... அவற்றோடு தான் பேசுகிறேன்... மௌனமாய் தலைசாய்த்து கேட்கும்...தாலாட்டும் தாயாக... அவையும் உன்னைப்போலத்தான்...