Tuesday, August 26, 2008


விடிகின்ற ஒவ்வொரு பொழுதும்
உன்னையே நினைத்துக் கொள்வேன்...அதற்கு
காரணம்...
நீ என்பதால்..
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்...
பூக்களைத்தான் பார்க்கிறேன்...
அவற்றோடு தான் பேசுகிறேன்...
மௌனமாய் தலைசாய்த்து கேட்கும்...தாலாட்டும்
தாயாக...
அவையும் உன்னைப்போலத்தான்...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..