நிலாவரும் நேரம்...
Monday, August 25, 2008
திருப்தி
உன் மௌனம்...
உன்வார்த்தை...
உன் புன்னகை...
உன் அன்பு...
எனக்கு கிடைத்த பெறுவதற்கரிய சொத்து...
இது போதும்...
என் வாழ்நாள் முழுதும்...
ஒற்றுமை
என் செல்போனிற்கும்
உனக்கும்
எப்பவுமே ஒரு ஒற்றுமை...
எப்பவுமே சிணுங்கிய படிதான்...
என்னிடம் இல்லை
பெண்ணே..!
என்னை எல்லோரும்...
இதயம்இல்லாதவன்...
என்றுதான் சொல்கிறார்கள்...
உண்மைதான்...
என்னிதயம் உன்னிடம் இருப்பது
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது...
படிப்பு
புத்தகத்தை புரட்டுகிறேன்....
படிக்க முடியவில்லை...
தோன்றும் எழுத்தெல்லாம்...
உன் முகத்தின் சாயல்களாய்...
உன் முகத்தைப் பார்ப்பதற்காய்...
கணந்தோறும் வருடுகிறேன்
புத்தகத்தின் பக்கங்களை...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..