Monday, August 25, 2008

திருப்தி


உன் மௌனம்...
உன்வார்த்தை...
உன் புன்னகை...
உன் அன்பு...
எனக்கு கிடைத்த பெறுவதற்கரிய சொத்து...
இது போதும்...
என் வாழ்நாள் முழுதும்...

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..