Monday, May 25, 2009

வலி


புரியவே முடியாத சோகங்கள்...
ரணங்கள்.....
பேழைகள் தாங்கவோ...
பேரணிகள் நடத்தவோ எங்களால் முடியாது...
கறுப்புக் கொடிக்கு கூட நாங்கள் மறுக்கப்படுவோம்
துன்பங்களும் துயரங்களும்...
எங்களுக்கும் தான்...
கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகின்றோம்...

2 comments:

சுவடுகள்... said...

உண்மைதான் சகோதரி....

kavithaikal - suthan said...

கவிதைகள் கவலைகளின் வடிகால் மட்டுமில்லை
எம் மனதுக்கு நாம் பாடும் தாலாட்டு ...
வழரட்டும் உமது கவிதைகள் ..
நனைய காத்திருக்கின்றேன்....

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..