Tuesday, September 30, 2008

அன்பு


என் உயிர் உள்ளவரை....
உன் அன்பு....எனக்கு
ஒருபோதும் தேவையில்லை...
உன் அன்பு உள்ளவரை...
நான் வாழ்ந்தால்போதும்...

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..