Wednesday, August 27, 2008

மொழி

கோபமாய் யாரையும்
ஏசியது கூட இல்லை
நான்...
என் மொழியை மிக நேசிப்பவள்.

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..