Tuesday, September 2, 2008

அறுவடை

எங்களுரில் இப்போது
அறுவடைக்காலம்...
விதைக்கப்பட்ட
பயிர்களுக்கல்ல...
புதைக்கப்பட்ட மிதிவெடிகளுக்கு...

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..