Thursday, September 4, 2008

பாவிகள்


பணம் இல்லாமல்
தன வாழ்வு சிதறடிக்கப்பட்டதாக புலம்புகிறாள்..
அங்கொருத்தி...
பணம் தான் தன்னுடைய வாழ்க்கையை
சிதைத்து விட்டதாக புலம்புகிறாள்
இங்கொருத்தி...
மொத்தத்தில்
பணமும்...
பெண்ணும்...
பாவிகள்தாம்.

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..