Tuesday, October 18, 2011

கிரகபலன்


முதலாம்வீட்டில் குரு
இரண்டாம் வீட்டில் சூரியன்
மூன்றாம் வீட்டில் சந்திரனென
இன்னாளும் அவன் வீட்டில்
எத்தனை அதிபதிகள்...
பாவம்
இத்தனைக்கும் அவனுக்குத்தான்
இல்லை ஒரு வீடு சொந்தமாய்

2 comments:

vetha (kovaikkavi) said...

நல்ல சிந்தனை சோதிடத்தை வைத்து. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ம.தி.சுதா said...

இவையெல்லாம் விதிகளுக்கு மட்டுமே பொருந்தும்..

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..