Friday, September 12, 2008

விரோதம்


மௌனமே பாதுகாப்பு என்றிருந்தேன்....
அதுவே என் விரோதியாகும் வரை...
மெல்லப் பேசினேன்...
அது கூட என் விரோதியாகவே....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..