Wednesday, September 10, 2008

இலங்கை யுத்தம்

கொஞ்சம்...
கொஞ்சமாய்...
உங்களை நாமும்...
எங்களை நீங்களும்
அழித்துக் கொள்வோம்...
வருமொரு நாளில்....
நாங்களும் நீங்களும்
இல்லாது போக...
மிச்சமிருக்கும்...
மண்மேடுகளும்....
இக்கவிதையும் தான்...

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..