Thursday, October 10, 2013

நினைவில் நனைதல்



என் பிரியத்திற்குரிய
புத்தகத்தின்
பக்கங்கள்
கிழிக்கப்பட்டுவிட்டன..
மூடிவைத்திருந்த மயிலிறகும்
தொலைந்து போய்விட்டது
என்ன ஆச்சரியம்…!
மறுபடியும் அதே புத்தகம்
ஒட்டப்பட்டு…
அழகாய்..மயிலிறகும்…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..