நான் படிக்க வேண்டும் என்று
தான் விழித்திருக்கும்
அப்பா..
சின்னதாய் அனுங்கினாலே
நோய்தானோ ஏனோ…
என்று
துடித்து பதைத்து
தூங்காமல் விழித்திருக்கும் அம்மா
சின்னச் சின்ன செலவுகளுக்கென
தான் சேர்த்துவைத்திருக்கும்
பணமெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம்
தந்தென் சந்தோசம் காணும் அண்ணா
நேர்த்தியாய் அவள்
அடுக்கிவைக்கும் ஆடைகளை
கலைத்து நான் விட்டாலும்
சின்னவள் என்று செல்லமாய்..
அன்போடு தலைகோதிவிடும் அக்கா…
அடிபட்டு உருளும் சண்டையிலும்
அம்மாவிடம் அடிவாங்க விடாது
காக்கும்
தம்பியும் தங்கையும்…
இத்தனை சொந்தங்கள்
எனக்காய் இருக்க
உன்னோட காதலுக்காய்
இவர்களை தள்ளி
எப்படி வரலாம்?
நீயே சொல்லு
தான் விழித்திருக்கும்
அப்பா..
சின்னதாய் அனுங்கினாலே
நோய்தானோ ஏனோ…
என்று
துடித்து பதைத்து
தூங்காமல் விழித்திருக்கும் அம்மா
சின்னச் சின்ன செலவுகளுக்கென
தான் சேர்த்துவைத்திருக்கும்
பணமெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம்
தந்தென் சந்தோசம் காணும் அண்ணா
நேர்த்தியாய் அவள்
அடுக்கிவைக்கும் ஆடைகளை
கலைத்து நான் விட்டாலும்
சின்னவள் என்று செல்லமாய்..
அன்போடு தலைகோதிவிடும் அக்கா…
அடிபட்டு உருளும் சண்டையிலும்
அம்மாவிடம் அடிவாங்க விடாது
காக்கும்
தம்பியும் தங்கையும்…
இத்தனை சொந்தங்கள்
எனக்காய் இருக்க
உன்னோட காதலுக்காய்
இவர்களை தள்ளி
எப்படி வரலாம்?
நீயே சொல்லு
No comments:
Post a Comment