Monday, September 16, 2013















கடவுளின் ஞானத்தால் கூட
அதி புத்திசாலியாக நான் படைக்கப்படவில்லை- இதனால்
முட்டாள் தனமான என் செயல்கள்..
ஏற்றுக் கொள்ளப்படுகின்றன..
கடவுளால்
மன்னிக்கப்படுகின்றன.



No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..