Tuesday, August 12, 2014

இவைதவிர என்ன செய்ய முடியும்….



அவளின் தொலைபேசி அழைப்புகளை
நிராகரித்து கொள்ளுகின்றேன்
அவளுக்கான என் அழைப்புகளையும் 
தவிர்த்து கொள்ளுகின்றேன்
அடிக்கடி அவள்மீதான
கோபத்தினை தேவையின்றி  காட்டுகின்றேன்;
அவளைக் காணும்போதெல்லாம் 
பாராதது போலவே செல்கின்றேன்
அவளைவிட்டு விலகிட எனக்கு
இவைதவிர வேறு என்ன செய்ய முடியும்…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..