Thursday, August 7, 2014

இசைமாறிய பயணம்…2




இறைவனின் வீதியுலா..
முன்னே மேள நாதஸ்வரங்கள்…
முழங்கின…
“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…”
சாமியும் மாறிப்போயிருந்தார்
சினிமாவிற்குள்…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..