Thursday, August 7, 2014

இசைமாறிய பயணம்…1



வெளிநாட்டில் பிள்ளைகள்
தந்தையின் மரண ஊர்வலம்
“பாண்ட்” வாத்தியங்கள்..
முழங்கி கொண்டிருந்தன…
இச்சு.. இச்சு… இச்சுகொடு…
“பொடி”மட்டும்தான்; அமைதியாய்  கிடந்தது…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..