Thursday, August 7, 2014

அவன் அவனாக இருத்தலால்………


விதி என்ற போர்வைக்குள் முடங்கிவிட
அவன் எப்போதும் தயாராக இருந்ததில்லை
கடவுளர் பெயர் சொல்லி ஒளிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை…
தன்னை நியாயப்படுத்தி கொள்வதற்காக வார்த்தைகளை
கோர்த்திடவும் அவனுக்கு பிடிப்பதில்லை
அவன் அவனாக மட்டுமே இருக்க விரும்பினான்
அதனால்தான்..
அவனையாருக்குமே பிடிக்காமல் போயிற்று….


No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..