விதி என்ற போர்வைக்குள் முடங்கிவிட
அவன் எப்போதும் தயாராக இருந்ததில்லை
கடவுளர் பெயர் சொல்லி ஒளிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை…
தன்னை நியாயப்படுத்தி கொள்வதற்காக வார்த்தைகளை
கோர்த்திடவும் அவனுக்கு பிடிப்பதில்லை
அவன் அவனாக மட்டுமே இருக்க விரும்பினான்
அதனால்தான்..
அவனையாருக்குமே பிடிக்காமல் போயிற்று….
No comments:
Post a Comment